Would I ever make her proud again?

Ante Sundariniki is the only movie which broke me within the first 20mins and kept me weeping throughout. There were n number of factors which triggered it, not gonna deny. But while revisiting, something else struck me. In this scene where Nazriya spots Nani’s mom clicking pics of his big banners with wide eyes, andContinueContinue reading “Would I ever make her proud again?”

விடுதலை – போலீஸ் – இடதுசாரி அரசியல்

காக்கிச்சட்டைக்குனு ஒரு பவர் இருக்கு என போலீஸை ஹீரோக்களாக சித்தரித்த தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே அந்த பிம்பத்தை உடைத்து அதெல்லாம் இல்ல போலீஸ் அதிகார வர்க்கத்தை காப்பாற்ற உருவாக்கப்பட்ட கூட்டம் என வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதில் மிக முக்கிய படைப்பாக வெளிவந்துள்ளது வெற்றிமாறன்‌ இயக்கத்தில் உருவான விடுதலை பாகம் 1.வறுமைக்காக போலீஸ் வேலையில் சேரும் பலர் உள்ளனர். அவர்கள் சாதி ரீதி உட்பட பல வகைகளில் உயர் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகின்றனர். அதற்காகContinueContinue reading “விடுதலை – போலீஸ் – இடதுசாரி அரசியல்”

மரணம்- அயோத்தி

Disclaimer: This post contains so many spoilers and personal rants. Might be triggering for few. Read at your own risk. Naaliku vandhu yen ipdi ezhudhura, yen ipave ezhudhura nu kadichu vecha company porupilla.”உன்‌ வாழ்க்கைல ஒரு தடவையாவது உதவி செய்ய யாருமே இல்லாம, உனக்கு புடிச்சவங்க மரணத்தோட தன்னந்தனியா இருந்துருக்கியா நீ?”. கண்ணெதிரே புடிச்சவங்க மரணம். அவங்க சாகுறப்போ கடைசியா அவங்க கண்ணெதிரே இருந்ததுContinueContinue reading “மரணம்- அயோத்தி”

கனவாகவே போகுமா?

சுட்டெரிக்கும் வெயிலிலும் தேனீரே உயிரோட்டம் சிலருக்குஅது போல்தான் நீ எனக்கு…பதற்றம் வெட்கம் படபடப்பு என அனைத்தும் ஒருசேர தாக்கிய நேரம்..உன் கண்களில் அமைதி கிடைக்கும் என எட்டிப்பார்த்தேன்..அசைய வாய்ப்பே விட்டு வைக்காமல் உறைந்திட செய்தாயே..என் வீரமும் விவேகமும் உன் முன் எட்டிப்பார்க்க கூட பயந்ததேன்..உன் கள்ளப்பார்வையில் கட்டிப்போட்டு கர்வத்தோடு சிரித்துக்கொண்டாய்..தேநீரின் ஆவி இதழ் தீண்டியதும்நீயே எழுந்து வந்து முத்தமிட்டதாய் தோன்றுதே..கனவாகவே போகுமா?இளமனது இறங்குமா?ஏக்கத்தீ பொசுக்கும் முன்ஏற்றுக்கொள்வாயா?❣️

கண்ணாடி பிம்பங்கள்

உடைந்த கண்ணாடி பிம்பங்கள் காட்டலாம்..நொறுங்கிய சின்ன சில்லுகள் காட்டிய பிம்பத்தால் ஏதேனும் பயனுண்டா?முகமூடி அணியும் உலகில் என் முகமென்ற ஒன்றுக்கு மதிப்பில்லை தான்..கிழிந்த முகமூடியால் முகத்தை முழுதாய் மறைக்க முடியாமல் போயிற்றே..புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கலாம்..என் நிலத்தில் நீரும் உரமும் இல்லாமல் போனதே..இருள் சூழ்ந்த இரவில்வழி தொலைந்து நின்றிருந்தேன்..ஒற்றை மெழுகுவர்த்தியாய் நட்பும் அரவணைப்போடும் நீ வந்தாய்..வடிக்க மேலும் கண்ணீரின்றி காய்ந்திருந்த கண்ணோரத்தில்..நம்பிக்கை எனும் மின்மினியை மின்ன வைத்தாய்..வெயில் வாட்டி வதைத்த பாலைவனத்தின் வறண்ட மண்ணில்திடீரென்றுContinueContinue reading “கண்ணாடி பிம்பங்கள்”

இதயமுருகி தான்….

April 2010.. Exactly when 9th std finally came to an end and I stepped into 10th with high hopes..10th la nalla padichta life la nalla vandhurlam was deep rooted in my head. JEE classes made me travel to Chennai from native every weekend. One way commute itself would take atleast 11 hours and the levelsContinueContinue reading “இதயமுருகி தான்….”

❣️ஒரு பார்வையின் நீளம்❣️

என் கண்ணாடியும் என்னை திட்டித்தீர்த்ததுஉன்னோடு சண்டை போட்டு பிரிந்து வந்ததால்..கோபக்காரி தலைக்கு மேல் திமிர் பிடித்தவள்சந்தேகப்பேயின் மனித உருவம் என ஊரோடு சேர்ந்து நீயும் எனை ஏசியிருப்பாய்..பொறாமைக்கு முகவரி நான்தான் என எனக்கே தெரியும்..இருந்தும் நான் வேண்டியது பிரிவு தான் என்று நீயே ஏன் யூகித்துக்கொண்டாய்?நீ சென்றபின் தான் என் வாழ்வில் வசந்தம் என்றொரு எண்ணமா?தனிமைதான் எனக்கு தித்தித்தது என்று நினைத்தாயோ?திருவிழாவின் ஆர்ப்பரிக்கும் கூட்டம் மறைந்து கண்கள் கண்டதோ ஒரே காட்சிஅது நீ மட்டும் தான் என்றுContinueContinue reading “❣️ஒரு பார்வையின் நீளம்❣️”

❣️நின்று போன நினைவு கடிகாரம்❣️

ஏழு கடல் ஏழு மலை கடந்து காதல் தேடி வரும் என்பார்நிலைதாண்டி மொட்டை மாடி வர படும் பாடு தெரியுமோ அவர்க்கு?தெருமுனை கொஞ்சல்களுக்கும் வீட்டு வாசல் சிணுங்கல்களுக்கும் வராத ரணங்கள்ஊருறங்கும் வேளையில் மாடி அமைதிக்கு மட்டும் வருவதென்னவோ..உன்னை கண்ட அந்த நொடியில் நதியும் நாணலுமாய்வெட்கமும் கலக்கமும் துவைத்து எடுத்தது…அன்று இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்கும்புதுப்புது வார்த்தை துள்ளியெழுந்தது..அவை வாய்வரை வந்த நொடியிலேயேஉன் வெப்பம் அதை சுட்டெரித்தது..உள்மனதின் ஓட்டங்கள் யாவும்உன் கைபிடியில் அடங்கி நின்றதுயாரேனும் காண நேருமோ என்ற பயமோஉன்ContinueContinue reading “❣️நின்று போன நினைவு கடிகாரம்❣️”

ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை

சிறு சண்டைகள் மிகுந்த காதல் தான் எத்தனை இனிது?ஒட்டாத ரசனைகள் தினம் ஒரு நாடகத்தை மேடையேற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும்..நண்பர்கள் போல் கண்டதையும் பேசி முட்டிக்கொள்ள வைக்கும்..எதிர்வினைகள் சமநிலையை நோக்கி நகர்த்திச்செல்ல முனையும்..பேச்சில் ஒருபுறம் அகந்தை அடித்துக்கொள்ளமௌனமோ மறுபுறம் தீர்வை எண்ணி ஏங்கும்..மணிக்கொரு முறை புது காதல் வந்தது போல் புத்துணர்ச்சி தரும்..தேக்க நிலை காணாது காதலும் பேரன்பும் கரைபுரண்டு ஓடும்..தேடல்கள் தினமொரு திசைக்கு அழைத்துச்செல்லும்..கனவின் எல்லைகளை அது தகர்த்தெறியும்..காதலின் இலக்கணத்தையே புரட்டி போடும்.. வெயில் தரும் இதத்தைContinueContinue reading “ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை”

காலங்கள் ஓய்ந்த பின்னும்…

என்றேனும் அழைப்பு வருமென காத்திருந்தது உண்மைதான்..அதற்காக இறுதி நாட்களில் தான் என் நியாபகம் வந்ததா?உன்னோடு சேர்ந்து இன்னேரம் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பேனே..வாழ்வே முடியும் நேரத்தில் வந்தால் தான் நம் விருப்பப்படி வாழலாம் என்று நினைத்துவிட்டாயா?துள்ளி விளையாடும் நாட்களில் உன் கண்களில் நான் கண்ட ஏக்கம்தள்ளாடும் காலத்திலும் மாறாது இருப்பதென்ன?ஊர் முழுதும் உன் திமிரை விட்டுக் கொடுக்க மாட்டாயே..ஏன் என்னிடம் மட்டும் பம்மி பதுங்கி போகிறாய்?ஊரையே விற்றுத்தீர்க்கும் வல்லவன் உனக்குஇன்று என்னிடம் பேச வார்த்தையில் ஏன்ContinueContinue reading “காலங்கள் ஓய்ந்த பின்னும்…”